சபிக்கபட்ட மாணுடரின் துயர் நீக்க
இன்னு மொரு இறை தூதர்
இது வரை பிறக்கவில்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இது வொன்றும் அண்ணல் ஆட்சியோ,!
அறிஞர் ஆட்சியோ,? அல்ல.
சிரிப்பில் கூட குற்றம் காணு வோரின்
ஏவலுக்கு அடி பணிய காத்திரு க்கும்..,
இவர்களா? மக்கள் துயர் நீக்கிட
போகிறார்கள்.
'நெடுவாசல்'
இனி நம் "தலை வாசல்"
ஆம் இனி அது நம்
இன்னல் களை
களைந்திடும்,
தலைவா சல்
இனி நமக்கு குரல் தர
இன்னு மொரு தலைமை
தேவையில்லை.
இன்னு மொரு இறை தூதர்
இது வரை பிறக்கவில்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இது வொன்றும் அண்ணல் ஆட்சியோ,!
அறிஞர் ஆட்சியோ,? அல்ல.
சிரிப்பில் கூட குற்றம் காணு வோரின்
ஏவலுக்கு அடி பணிய காத்திரு க்கும்..,
இவர்களா? மக்கள் துயர் நீக்கிட
போகிறார்கள்.
'நெடுவாசல்'
இனி நம் "தலை வாசல்"
ஆம் இனி அது நம்
இன்னல் களை
களைந்திடும்,
தலைவா சல்
இனி நமக்கு குரல் தர
இன்னு மொரு தலைமை
தேவையில்லை.