முந்தைய அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்...
எனும் பதிவு
இந்த மழை சூழ்ந்த நிலையில் அதுவும் நம் அன்புக்குறிய மீசைக்காரர் கில்லர்ஜி பற்ற வைத்த கடவுளை கண்டேன். எனும் (பட்டாசு) தொடர்பதிவின் தொடர்ச்சியோ!!! எனும் ஐயம். சில அன்பர்களுக்கு ஏற்பட்டதை அறிந்தேன்.
அதன் விளைவே இவ்விளக்கத்துடன் கூடிய ஒரு சிறு 'முன்கதை சுருக்கம்'
கடந்த பதிவில் ஆரம்பத்தில் ராஜ்குமார் எனும் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவனுக்கும் அவனது அதிகாரிக்கும் நடந்த உரையாடலை பதிவிட்டிருந்தேன்..
அதற்கு முன் நடந்த சிலவற்றை தொடரினூடே சொல்ல நினைத்தேன். ஆனால் நம் அன்பு கில்லர்ஜி அவர்களின் முயற்சியால் சுறுசுறுப்பாகி உள்ள நம் பதிவுலக அன்பர்கள் குழம்ப வேண்டாமென்பதால் மிக மிக சுருக்கமாக ஒரு முன்கதை சுருக்கம்...
நாட்டில் மிக பலமாக வேரூன்றி மூலைமுடுக்கெல்லம் கால் பதித்துள்ள ஒரு பெரும் நிறுவனத்தின் கிளையில்தான் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தான். அவனது அலுவலகம் மற்றும் சுற்று சூழல் காரணமாக அந்த நிறுவனத்தின் வேறு ஒரு கிளைக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தான். அத்துடன் அதை மறந்துவிட்டு தன் அன்றாட அலுவலக பணிகளில் மூழ்கி விட்டிருந்தான்..
அந்த சூழலில்தான் அவனுக்கு விருப்ப மாறுதல் உத்தரவு வந்த தகவலை அவனது அதிகாரி அவனுக்கு சொன்னார்..
முன் ஜாக்கிரதையுடன் ஓர் பின்குறிப்பு : இது அண்மையில் ஏற்பட்ட மழை , புயல், கில்லர்ஜியின் கடவுள், மற்றும் சில படிப்பினைகள் தந்த அனுபவங்களின் தொடர் அல்ல..
ஒருவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
யாரெல்லாம் உடன் வருவார்கள்.,?
யாரெல்லாம் எட்டி நின்று பரிதாபப்படுவார்கள்.,?
யாரெல்லாம் பரிகசிப்பார்கள்.,?
எனும்
உண்மையை
உணரச் செய்யும் ஒரு சிறு முயற்சியே.. இதில் என்னால் இயன்றவரை கலப்படமின்றி உண்மை சொல்ல முயல்கிறேன்.
இது கில்லர்ஜியின் பதிவின் தொடர்ச்சி அல்ல என்பது உண்மை. அதே நேரத்தில் தொடர்பற்றது என்றும் சொல்லி விட முடியாது. அவர் கனவில் வந்தது ஒரே கடவுள். ஆனால் நம் ஆறுமுகத்தை சந்தித்ததும், சோதித்ததும் பல கடவுள்கள்..
மற்ற விவரங்களுக்கு சற்று பொறுத்திருப்போமே...!
எனும் பதிவு
இந்த மழை சூழ்ந்த நிலையில் அதுவும் நம் அன்புக்குறிய மீசைக்காரர் கில்லர்ஜி பற்ற வைத்த கடவுளை கண்டேன். எனும் (பட்டாசு) தொடர்பதிவின் தொடர்ச்சியோ!!! எனும் ஐயம். சில அன்பர்களுக்கு ஏற்பட்டதை அறிந்தேன்.
அதன் விளைவே இவ்விளக்கத்துடன் கூடிய ஒரு சிறு 'முன்கதை சுருக்கம்'
கடந்த பதிவில் ஆரம்பத்தில் ராஜ்குமார் எனும் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவனுக்கும் அவனது அதிகாரிக்கும் நடந்த உரையாடலை பதிவிட்டிருந்தேன்..
அதற்கு முன் நடந்த சிலவற்றை தொடரினூடே சொல்ல நினைத்தேன். ஆனால் நம் அன்பு கில்லர்ஜி அவர்களின் முயற்சியால் சுறுசுறுப்பாகி உள்ள நம் பதிவுலக அன்பர்கள் குழம்ப வேண்டாமென்பதால் மிக மிக சுருக்கமாக ஒரு முன்கதை சுருக்கம்...
நாட்டில் மிக பலமாக வேரூன்றி மூலைமுடுக்கெல்லம் கால் பதித்துள்ள ஒரு பெரும் நிறுவனத்தின் கிளையில்தான் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தான். அவனது அலுவலகம் மற்றும் சுற்று சூழல் காரணமாக அந்த நிறுவனத்தின் வேறு ஒரு கிளைக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தான். அத்துடன் அதை மறந்துவிட்டு தன் அன்றாட அலுவலக பணிகளில் மூழ்கி விட்டிருந்தான்..
அந்த சூழலில்தான் அவனுக்கு விருப்ப மாறுதல் உத்தரவு வந்த தகவலை அவனது அதிகாரி அவனுக்கு சொன்னார்..
முன் ஜாக்கிரதையுடன் ஓர் பின்குறிப்பு : இது அண்மையில் ஏற்பட்ட மழை , புயல், கில்லர்ஜியின் கடவுள், மற்றும் சில படிப்பினைகள் தந்த அனுபவங்களின் தொடர் அல்ல..
ஒருவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
யாரெல்லாம் உடன் வருவார்கள்.,?
யாரெல்லாம் எட்டி நின்று பரிதாபப்படுவார்கள்.,?
யாரெல்லாம் பரிகசிப்பார்கள்.,?
எனும்
உண்மையை
உணரச் செய்யும் ஒரு சிறு முயற்சியே.. இதில் என்னால் இயன்றவரை கலப்படமின்றி உண்மை சொல்ல முயல்கிறேன்.
இது கில்லர்ஜியின் பதிவின் தொடர்ச்சி அல்ல என்பது உண்மை. அதே நேரத்தில் தொடர்பற்றது என்றும் சொல்லி விட முடியாது. அவர் கனவில் வந்தது ஒரே கடவுள். ஆனால் நம் ஆறுமுகத்தை சந்தித்ததும், சோதித்ததும் பல கடவுள்கள்..
மற்ற விவரங்களுக்கு சற்று பொறுத்திருப்போமே...!
ம்ம்ம்ம் சரி சீக்கிரம் தொடரை ஆரம்பியுங்கள் சிவம்...தொடர்கின்றோம். சத்தியமாக இது தொடர்பதிவல்ல என்பதை கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறைதான்...ஹாஹஹ்
ReplyDeleteசரி சரி... விவரமாக அறிய காத்திருக்கிறேன்...
ReplyDeleteதொடர்வதற்கு முன்பே பலருக்கு குழப்பம் வரக்கூடாது என்று முன்னெச்சரிக்கைப் பதிவா? நல்ல முயற்சி! தொடர்கிறேன்!
ReplyDeleteவணக்கம் நண்பரே நல்லதொரு விடயத்தை எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பது எனது திண்ணமான எண்ணம் தொடருக்கு எமது வாழ்த்துகள்...
ReplyDeleteநீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளை சொடுக்க முடியவில்லையே நண்பரே.... கவனிக்கவும்
அன்பரே வெறுமனே கருப்பு வெள்ளையில் பதிவிட்டதால் சிறிதாக ஓர் குழப்பம் அதுவும் நம் 44 அவர்களுக்கு அதற்காகவே சிலவற்றை வண்ணத்திலும் அடிக்கோடிட்டும் சொல்லியுள்ளேன். இதில் எந்த இணைப்பையும் சுட்டவில்லை. இனியும் இணைப்பெல்லாம் தருவதாக இல்லை.. இது அர்பணிப்புடன் பணிபுரிந்ததால் பல அவஸ்தைகளை அனுபவித்த ஒருவரின் கதை.
Deleteமற்ற விவரங்களுக்காக பொறுத்திருக்கிறேன் நண்பரே
ReplyDeleteஒரு கடவுள் சோதித்தாலே தாங்க முடியாது!பல கடவுள்களா?ஆறுமுகத்துக்கு அனுதாபம்!
ReplyDeleteஅன்பே சிவம்,
ReplyDeleteஆர்வத்தை தூண்டிபோட்டு தூண்டி விட்டு விட்டீர்கள் , ம்ம்.. சீக்கிரம் தொடருங்கள்,உங்கள் அன்புத்தொல்லையில் சாரி அன்புத்தூண்டிலில் மாட்டி மகிழ தயாரிகிவிட்டேன்.
"ஆறுமுகத்தின்" அனுபவத்தை அறிய கவனத்தை "ஒருமுகபடுத்தி" கத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
கோ
தொடருங்கள் தொடர்கின்றோம்.
ReplyDeleteவாங்க சகோ தொடர் எழுத ஆசைப்பட்டதற்கே
ReplyDeleteஇப்படி ஒரு தண்டணையா..?! என யோசிக்குமளவுக்கு
கொட்டித் தள்ளிவிட்டது கணமழை. பதிவுலகை பலகாலம் பார்த்திருந்தாலும் பதிவராய் தங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் எம் பக்கத்தையும் எட்டிபார்த்த தங்கள் அன்பிற்கு நன்றி.. சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்..
காத்திருக்கிறேன் மற்றவர்களோடு ஒரு அனுபவக் கதைக்காக!
ReplyDelete