மீசைக்காரரின் நண்பா
இது
உம்மைப்பற்றிய பக்கமும் அல்ல.
உம்மை பற்றி வரு (டு) ம் பக்கமும் அல்ல.
ஒரு அறிவாளி
ஒரு சமூகத்தையே முட்டாளாக்க முடியும்.
அதுக்காக
ஒரு முட்டாள்
ஒரு சமூகத்தையே அறிவாளி ஆக்க முடியுமா?.
ஒரு முட்டாளிடம் 1000 அறிவாளிகள்
ஏவல் பணி செய்தாலும் அவர்களும் முட்டாள்களே.
ஆனால்
அதே நேரத்தில்
ஒரு அறிவாளியிடம் 1000 முட்டாள்கள்
பணிபுரிந்தாலும் அவர்களும் அறிவாளி
என்று எந்த அறிவாளியும் சான்றளிக்க மாட்டார்.
இதுதான் இன்றைய நிலை.
இது
உம்மைப்பற்றிய பக்கமும் அல்ல.
உம்மை பற்றி வரு (டு) ம் பக்கமும் அல்ல.
ஒரு அறிவாளி
ஒரு சமூகத்தையே முட்டாளாக்க முடியும்.
அதுக்காக
ஒரு முட்டாள்
ஒரு சமூகத்தையே அறிவாளி ஆக்க முடியுமா?.
ஒரு முட்டாளிடம் 1000 அறிவாளிகள்
ஏவல் பணி செய்தாலும் அவர்களும் முட்டாள்களே.
ஆனால்
அதே நேரத்தில்
ஒரு அறிவாளியிடம் 1000 முட்டாள்கள்
பணிபுரிந்தாலும் அவர்களும் அறிவாளி
என்று எந்த அறிவாளியும் சான்றளிக்க மாட்டார்.
இதுதான் இன்றைய நிலை.
உண்மை நண்பரே
ReplyDeleteசரி தான்...
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை!
ReplyDelete