Saturday, 17 April 2021

கனவுகளை மெய்ப்பிக்க வந்த கலைஞன் விவேக் அமரரானார்

 கனவு காணுங்கள் என உற்சாகமூட்டிய அமரர் அப்துல் கலாம் அவர்களை தன் குருவாய் ஏற்று அவர் காட்டிய திசையில் பசுமை தமிழகம் கான உழைத்த நகைச்சுவை கலைஞர் விவேக் அமரரானார்.


தொடர்ந்து தன் பணிகளுக்கிடையிலும் சமூகத்துக்கான தன்னுடைய பங்களிப்பாக மரக்கன்றுகள் நடுவதை தன் இயல்பாக கொண்டிருந்தார்.


அவர் தன் வாழ்நாள் கடமையாக செய்து வந்த பணியை தொடர்வதே அவருக்கு நாம் செய்திடும் மாண்பமைந்த அஞ்சலி. வாழ்க அவர் புகழ். 🙏

1 comment: