போராட
யாருக்கும்
உரிமையில்லை
எனும்
குறை மனம்
கொண்டவனில்லை
நான்
வாருங்களேன்
இவர்களுக்காக
நாமும்
சேர்ந்து
குரல் கொடுப்போம்
மருத்துவம்
எனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.
இப்போது
மருத்துவம் தேவைப்படுவது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான்
யாருக்கும்
உரிமையில்லை
எனும்
குறை மனம்
கொண்டவனில்லை
நான்
வாருங்களேன்
இவர்களுக்காக
நாமும்
சேர்ந்து
குரல் கொடுப்போம்
மருத்துவம்
எனும்
மா 'தவம்'
செய்வோர்
அச்சத்துடன்
பணியாற்றுதல்
அவர்க்கு மட்டுமல்ல
நமக்கும்
நல்லதல்ல.
இப்போது
மருத்துவம் தேவைப்படுவது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மருத்துவர்களுக்கும் தான்